VINTAGE MS 78 RPM RECORDS
All the songs covered here and more are given individual page, with lyrics and info
at https://sites.google.com/site/homage2mssubbulakshmi
எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைத்தட்டு பாடல்கள் , இப்போதெல்லாம் எங்கும் எளிதாக்க கிடைப்பதில்லை. சேவாசதனம், (1938), சாவித்ரி, சகுந்தலை (1940), மீரா (தமிழ் -1946), மீரா (ஹிந்தி-1947) ஆகிய திரைப்படங்களில் அருமையான பாடல்கள் அளித்துள்ளார். சேவாசதனம் படப்பாடல்கள் சில கிடைக்கின்றன. சகுந்தலை பாடல்கள் , சாவித்ரி , மீரா ஆகிய படங்களின் பாடல்களும் கிடைக்கின்றன. ஆனால் எளிதல்ல.
1940 தொடங்கி ( 24 வயது) 1960 வரை , அவரது குரல் அற்புதமாக இருந்தது. அந்த 20 ஆண்டுகளில் அவர் தனிப்பாடல்களாக நிறைய இசைத்தட்டுகள் தந்தார்.
பின்வரும் பாடல்கள் எல்லாமே 78 ஆர்.பி, எம். ரெகார்டாக தரப்பட்டவை
சரியாக 3 நிமிடங்கள் ஒரு பக்கம். அதேபோல மறுபக்கமும் 3 நிமிடங்கள்.
( இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே , சரிகம கம்பெனி , கல்கி இயற்றிய 12 பாடல்கள் அடங்கிய தொகுப்பை பொதுவெளியில் இலவசமாக யூட்யூப் மூலம் அளித்துள்ளனர். தொகுப்பின் பெயர் ' காற்றினிலே வரும் கீதம்
--------------------------------------
வண்டா டும் சோ லை
--------------------------------
தெய்வத் தமிழ் நாட்டினிலே
தவமும் பலித்ததம்மா
-------------------------------
இத்தனை நாள் ஆன பின்னும்
மாநிலத்தை வாழவைக்க வந்த மஹாத்மா
-----------------------------
*************************************************************************
--------------------------------------------------------------------
===============
RSR
18-8-2019
-----------------------------------------------------------------------------------------------------
1) வந்தே மாதரம் ( பெங்காலி ) -திலீப் குமார் ராய் உடன்
2) தனோ தான்ய புஷ்பவரான் ... - ,
,
---------------------------------------
------- --------------------------------------------------------------------------------
3) ஹரி தும் ஹரோ ( மீரா பஜன்) -தர்பாரி கானடா
4) ப்யாரே தர்ஸன ( மீரா பஜன் ) -
------------- -------------------------------------------------------------------------------
5) மை நிர் குனியா குண நஹி ஜானே( ஹிந்தி பஜன்)
6) ராம மிலன் கே ஆஜ் ( ஹிந்தி பஜன்)
---------- -----------------------------------------------------------------------------
7) மன்னும் இமயமலை எங்கள் மலையே ( பாரதி பாடல்)
( செஞ்சுருட்டி )
8) ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா ( பாரதி பாடல்)
ராக மாலிகை ( கல்யாணியில் துவக்கம்-காபி
---- ----------------------------------------------------------------------------
9) இத்தனை நாள் ஆன பின்னும் ஏழை நெஞ்சே ஏன் துயரம்
( கல்கி பாடல், காந்திஜி மறைந்தபோது )..ஸிந்துபைரவி
10) மாநிலத்தை வாழவைக்க வந்த மஹாத்மா
--------------------------------------------------------------------------------------
11) தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே
( பாரதி பற்றி கல்கி பாடல் ..ராகமாலிகை )
( ஜோன்புரி ராகத்தில்தொடங்கும்)
(JONPURI,DESH, PILU, CHENCHURUTTI) A CLASSIC ! MUSIC BY S.V.VENKTARAMAN
-------
12) தவமும் பலித்ததம்மா ,நமது
தாயின் விலங்குகள் தெறித்து விழுந்தன
(பாரதி பற்றி கல்கி பாடல்)
(SHANMUHAPRIYA, POORVIKALYANI, SIMMENDRA MADHYAMAM)
--------- ----------------------------------------------------------------------------------
13) ரகுபதி ராகவ ராஜாராம் ( காந்திஜிக்கு பிடித்த பஜன் )
14) வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ( நரசி மேத்தா பாடல்)
( காபி ராகம்)
------------------------------------------------------------------------------------
15) யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
( பாரதி பாடல்)
ஷண்முகப்ரியா, மோஹனம், செஞ்சுருட்டி
16) செந்தமிழ் நாடெனும் போதினிலே ( பாரதி பாடல்)
செஞ்சுருட்டி, மத்தியமாவதி
-----------------------------------------------------------------------------------
17) வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
(வடலூர் ராமலிங்க சுவாமி பாடல்) மாண்ட ராகம்
18) கண்டதுண்டோ கண்ணன் போல்
( கல்கி பாடல்.. ) ( பெஹாக் ராகம்)
--------------------------------------------------------------------------------------
19) மாலைப் பொழுதினிலே ஒரு நாள் ( முதல் பக்கம்)
( கல்கி ...ராக மாலிகை ) ( செஞ்சுருட்டி ,பெஹாக் )
20) மாலைப் பொழுதினிலே ஒரு நாள் ( இரண்டாம் பக்கம்)
( கல்கி --ராக மாலிகை ) ( சிந்துபைரவி, மோஹனம், நாதநாமக்ரியா )
**********************************************************************
இவை அனைத்தும் , எஸ் .வி. வெங்கடராமன் இசை அமைத்து ,
வாத்ய இசைக்குழுவின் பின்புல இசையோடு அமைந்த அற்புதங்கள்.
( except HARI THUM HARO...set to music by a genius Piano Vaidhyanathan )
**********************************************************************
இவை தவிர , வாத்திய இசைக்குழு இல்லாமல் , பல அருமையான கீர்த்தனை இசைத்தட்டுகளும் அளித்துள்ளார்.
21) வண்டினம் முரலும் சோலை ( தோடி)
22) அம்பா நீ இரங்காயெனில் புக்லேது ( அடாணா)
-----------------------------------------------------------------------
23- 1) காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே ( முதல் பக்கம்)
23-2) ,, ( பின் பக்கம்)
யதுகுல காம்போதி
------------------------------------------------------------------------
24-1) சரகுண பாலிம்ப ( கேதார கௌள ) ( முதல் பக்கம் )
24-2) ,, ( பின் பக்கம்)
3) ஹரி தும் ஹரோ ( மீரா பஜன்) -தர்பாரி கானடா
------------- -------------------------------------------------------------------------------
5) மை நிர் குனியா குண நஹி ஜானே( ஹிந்தி பஜன்)
6) ராம மிலன் கே ஆஜ் ( ஹிந்தி பஜன்)
---------- -----------------------------------------------------------------------------
7) மன்னும் இமயமலை எங்கள் மலையே ( பாரதி பாடல்)
( செஞ்சுருட்டி )
8) ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா ( பாரதி பாடல்)
ராக மாலிகை ( கல்யாணியில் துவக்கம்-காபி
---- ----------------------------------------------------------------------------
9) இத்தனை நாள் ஆன பின்னும் ஏழை நெஞ்சே ஏன் துயரம்
( கல்கி பாடல், காந்திஜி மறைந்தபோது )..ஸிந்துபைரவி
10) மாநிலத்தை வாழவைக்க வந்த மஹாத்மா
--------------------------------------------------------------------------------------
11) தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே
( பாரதி பற்றி கல்கி பாடல் ..ராகமாலிகை )
( ஜோன்புரி ராகத்தில்தொடங்கும்)
(JONPURI,DESH, PILU, CHENCHURUTTI) A CLASSIC ! MUSIC BY S.V.VENKTARAMAN
-------
12) தவமும் பலித்ததம்மா ,நமது
தாயின் விலங்குகள் தெறித்து விழுந்தன
(பாரதி பற்றி கல்கி பாடல்)
(SHANMUHAPRIYA, POORVIKALYANI, SIMMENDRA MADHYAMAM)
--------- ----------------------------------------------------------------------------------
13) ரகுபதி ராகவ ராஜாராம் ( காந்திஜிக்கு பிடித்த பஜன் )
14) வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ( நரசி மேத்தா பாடல்)
( காபி ராகம்)
------------------------------------------------------------------------------------
15) யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
( பாரதி பாடல்)
ஷண்முகப்ரியா, மோஹனம், செஞ்சுருட்டி
16) செந்தமிழ் நாடெனும் போதினிலே ( பாரதி பாடல்)
செஞ்சுருட்டி, மத்தியமாவதி
-----------------------------------------------------------------------------------
17) வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
(வடலூர் ராமலிங்க சுவாமி பாடல்) மாண்ட ராகம்
18) கண்டதுண்டோ கண்ணன் போல்
( கல்கி பாடல்.. ) ( பெஹாக் ராகம்)
--------------------------------------------------------------------------------------
19) மாலைப் பொழுதினிலே ஒரு நாள் ( முதல் பக்கம்)
( கல்கி ...ராக மாலிகை ) ( செஞ்சுருட்டி ,பெஹாக் )
20) மாலைப் பொழுதினிலே ஒரு நாள் ( இரண்டாம் பக்கம்)
( கல்கி --ராக மாலிகை ) ( சிந்துபைரவி, மோஹனம், நாதநாமக்ரியா )
**********************************************************************
இவை அனைத்தும் , எஸ் .வி. வெங்கடராமன் இசை அமைத்து ,
வாத்ய இசைக்குழுவின் பின்புல இசையோடு அமைந்த அற்புதங்கள்.
( except HARI THUM HARO...set to music by a genius Piano Vaidhyanathan )
**********************************************************************
இவை தவிர , வாத்திய இசைக்குழு இல்லாமல் , பல அருமையான கீர்த்தனை இசைத்தட்டுகளும் அளித்துள்ளார்.
21) வண்டினம் முரலும் சோலை ( தோடி)
22) அம்பா நீ இரங்காயெனில் புக்லேது ( அடாணா)
-----------------------------------------------------------------------
23- 1) காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே ( முதல் பக்கம்)
23-2) ,, ( பின் பக்கம்)
யதுகுல காம்போதி
------------------------------------------------------------------------
24-1) சரகுண பாலிம்ப ( கேதார கௌள ) ( முதல் பக்கம் )
24-2) ,, ( பின் பக்கம்)
-----------------------------------------------------------------------------------
25-1) என்னகானு ராம பஜன ( பந்துவராளி) ( முதல் பக்கம்)
25-2) ,, ( பின் பக்கம்)
-------------------------------------------------------------------------------------
26-1) ப்ரோ சேவா எவ ருரா நின்னு வினா ( கமாஜ் )( முதல் பக்கம்)
26-2) ,, ( ,, ) ( பின் பக்கம்)
( மைசூர் வாசுதேவாச்சார் கீர்த்தனை)
-------------------------------------------------------------------------------------
27-1) வண்டாடும் சோலை தனிலே ( ஹரிகாம்போதி ) (கல்கி) (பக்கம்-1)
27-2) ,, (பின் பக்கம்)
( கல்கி சாஹித்யம்)
-------------------------------------------------------------------------------------------
28-1) மா தயை நிதி எனும் நீ தயை புரிந்தருள் ( வசந்த ராகம்) ( பக்கம்-1)
29-2) ,, ,, (பின் பக்கம்)
-----------------------------------------------------------------------------------------------
30) அருள் புரிவாய் கருணைக் கடலே ( ஹம்சத்வனி)
31) ஜங்கார ஸ்ருதி செய்குவாய் ( பூர்வி கல்யாணி )
( இவை இரண்டும் சுத்தானந்த பாரதி பாடல்கள் )
-----------------------------------------------------------------------------------------------
32-1) யாரோ இவர் யாரோ ...பைரவி ராகம் ( முதல் பக்கம் )
32-2) ,, ,, ( பின் பக்கம்)
பைரவி ராகம்
( அருணாச்சல கவிராயர் பாடல்)
-----------------------------------------------------------------------------------------------
33) கண்ணெடுத்தாகிலும் காணீரோ (ஸிம்மேந்திரமத்தியமம்)
-----------------------------------------------------------------------------------------------
34) வட வரையை மத்தாக்கி (அற்புதம்) ( இரண்டு பக்கங்கள்)
ராகமாலிகை
(ஹம்சானந்தி, கமாஜ் ,ஹிந்தோளம் ,
ஷண்முகப்ரியா,நாதநாமக்ரியா ,காபி )
-------------------------------------------------------------------------------
35) முடியொன்றி மூவுலகங்களும் ( பெரியாழ்வார் பாசுரம்)
ராக மாலிகை ) ( இரண்டு பக்கங்கள்)
(செஞ்சுருட்டி, புன்னாகவராளி ,கரஹரப்ரியா ,சிந்துபைரவி)
----------------------------------------------------------------------------------
36) நாராயண திவ்ய நாமம் ( மோஹன ராகம்)
பாபநாசம் சிவன் ( இரண்டு பக்கங்கள்)
--------------------------------------------------------------------------------
37) கலியுக தலி ஹரி ( புரந்தரதாஸ)
-----------------------------------------------------------------------------------
39) நெஞ்சுக்கு நீதியும் ( பாரதி) சிந்துபைரவி ( அற்புதம்)
40) வாசுதேவ கமலாசன ..
*********************************************************
கடைசி இரண்டு பாடல்கள் மட்டும் 11 மொழிகளில் NATIONAL INTEGRATION RECORD ( LP)
blogger is not well designed..
Kindly visit my google websites.
where I have tried to give links to all these glorious audio records as in 78 RPM records. from my collection.
********************************************************************************